எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

காதல் கடவுளிடம்..,




புருஷனை கைகோர்த்த புதுப்பெண்
திரும்பும் மட்டும் வேண்டிக்கிறேன்
அது, நீயாய்
இருக்கக்கூடாதென..,

மு.கேசவன்

No comments: