எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

பத்திரம்

ஒரு கண்ணாடி யணிந்துகொள்
யாரேனும் பறிக்கக் கூடும்
காலையில் மலர்ந்த மரைகளென,
மையிட்ட உன் கண்களை..,

மு.கேசவன்
11/07/2007

No comments: