எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

காக்கையின் சாஸ்திரம்






ஐயரின் வீட்டு வேம்பில்
குஞ்சுக்கு மீனின் கண்னை
கொத்திக்கொடுக்கும்
காக்கையரியாது சாஸ்திரம்


No comments: