எனக்கு தெரியும்! என்றாவது ஒரு நாள் நீ இங்கு வருவாய் என..

Showing posts with label காலை. Show all posts
Showing posts with label காலை. Show all posts

பத்திரம்

ஒரு கண்ணாடி யணிந்துகொள்
யாரேனும் பறிக்கக் கூடும்
காலையில் மலர்ந்த மரைகளென,
மையிட்ட உன் கண்களை..,

மு.கேசவன்
11/07/2007