Posted by
கேசவன் முத்துவேல்

|
- வெயில் உரைப்பதில்லை.,
தேகம் கருப்பதில்லை., தாகம் தவிக்கவில்லை., உன்னோடு உரையாடிய மல்லபுரத்து மணல்., மு.கேசவன் 2008-12-30 |
Posted by
கேசவன் முத்துவேல்
|
உயிரின் சுவாசம் அறியாது உன் மேனி வாசம் புரியாது - என் உணர்வுகள் இங்கு இறந்துவிடும் காதல் அங்கு பிறந்துவிடும் காதல் இங்கு தொடங்கிவிடும்
மனம் என்றும் தொடர் சடுகுடு விளையாடும் மோதல் இங்கே முடிந்துவிடும் - உயிரின் மோட்சம் இங்கே தொடங்கிவிடும்.
தூக்கம் ஏனோ தொலைந்துவிடும் துயரம் மட்டும் தொடர்ந்துவிடும்.
ஆற்றல் இங்கே சிதைந்துவிடும் ஆண்மை இங்கே அடங்கிவிடும்
உயிரும் ஒரு நாள் ஓய்ந்துவிடும் திருநாள் வந்த ஒரு தலைக் காதல் பிரிந்துவிடும்.., |