Posted by
கேசவன் முத்துவேல்
|
- குச்சு கட்டியவன் ஒருவன் கண்
வச்சு காத்தவன் மருவன் - கை பிடிச்சு வந்தவன் இவனே வெண் பிச்சி கொண்டு வருவானோ? - வெட்கம் வந்த நேரம் - என்
பக்கம் கூற மறந்தாள் - புது சொர்க்கம் கண்ட பின்னும் இவள் தர்க்கம் இனி எங்கு வெல்லும்? - குத்தும் என மழித்தான்
குத்தம் என மறுத்தாள்., பத்தும் மிவள் மறக்கவேண்டும்., சுற்றம் என்று சூழுமோ? - புன்னை யாக்கி விட்டாள் என்னை
தன்னை மறக்கும் தமக்கை. பின்னும் ஊறும் தமிழ்., ஆதவன் கன்னி கூட ஆகும் எட்டு திங்கள்., [தமக்கைக்கு.,] மு.கேசவன் 2008-12-31 |
Posted by
கேசவன் முத்துவேல்
|
கொங்கையை கொண்டாடுபவன் நானோ? கங்கையென ஊறும் காமமிது நங்கை நின் பால் - நான் திங்கள் சூடும் மல்லி தற்று. |
Posted by
கேசவன் முத்துவேல்
|
- நீர் சூழ்ந்த குமிழென
ஆசைகள் சூழ்ந்த காதலில் நான் மிதந்து வந்தேன். - உனக்கென கொண்டுவருகிறென்,
கணக்கென கூடாத கட்டிலடங்கா காமங்கள், பொத்திக்கொண்டு. - மட்டத்தின் மத்தியில்
பட்டென தெறித்துவிடும் இந்த குமிழ். - காற்றோடு கரையும் - என்
வாசங்கள், - நீ இல்லை சுவாசிப்பதற்கு. - திசைகள் தேடியலையும் - இந்த
களவுகள் என் கட்டி லில்லை. - குமிழ் மட்டும் காமம், - குங்குமச்
சிமிழ் மாறும் தருணம் - இந்த காதல் மூழ்கிவிடும். |
Posted by
கேசவன் முத்துவேல்
 |
• அவன் என் அத்தை மகன் - ஆயினும் அழைப்பதற்க்கில்லை ஆசையுடன் ஓர் வார்த்தை..,
• பள்ளி காலங்களில் கண்மாய் கண்டோம்., கைகள் மாறினோம்., காதல் கொண்டோமா ? - இல்
• வருவான் ,தருவான், பெறுவான் , மறைவான்., வைகறை காமம்., இது விடியும் வரை தான்.,
• வருடம் முறை வரும், திருநாள் தினம் வருமோ ? பருவம் உயிர் வரும்., பாவம் இவள் கை மஞ்சள் நீர் ., |